வியாழன், 1 ஜனவரி, 2015

நோன்பு வைத்தவர் ஐஸ் தண்ணி குடிக்கலாமா ?


நோன்பு வைத்தவர் ஐஸ் தண்ணி குடிக்கலாமா ?








அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நோன்பு நோற்றவராக இருக்கும் போது ஆலங்கட்டி மழை பொழிந்தது. அவர் அதிலிருந்து சாப்பிட ஆரம்பித்தார். நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் போது சாப்பிடுகிறீர்களே ? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ” நிச்சயமாக இது பரக்கத்தாகும்”என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (13971)



சஹாபாக்கள் என்ன சொன்னாலும் பின்பற்றவேண்டும் என்று சொல்லும் சலஃப் சாலிஹீன்களே  இந்த ஹதீஸை பின்பற்றுவீர்களா ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக