புதன், 11 டிசம்பர், 2013

Adirampattinam TNTJ - அதிராம்பட்டிணம் ததஜ: சமாதி வழிபாட்டிற்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்

Adirampattinam TNTJ - அதிராம்பட்டிணம் ததஜ: சமாதி வழிபாட்டிற்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்: அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமாதி வழிபாட்டிற்கு எதிரான தெருமுனை பிரச்சாரம் பல எதிப்பிற்கு இடையில் 10.12.20...

சனி, 5 ஜனவரி, 2013

அதிரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு (வீடியோ)




அதிரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு (வீடியோ)


பல ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டிணம் கடல்கரைத் தெருவில் உள்ள தர்கா விற்கு எதிரில் உள்ள கூத்து கொட்டகையில் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு அற்புதமான உரையை நிகழ்த்தினார். வரதட்சணையில் ஊரி திளைத்த அதிரை மக்களை சிந்திக்க வைத்தது அவரின் வீரிய பேச்சு . பல இளைஞர்கள் வரதட்சணை வாங்குவதை விட்டும் தங்களை தூரமாக்கி கொண்டார்கள்..
ஒரு காலத்தில் நமக்கு தவ்ஹீத் சிந்தனை வர காரணமாக இருந்த,நமக்கு ஆசானாக இருந்த சகோதரர்கள் இன்று கொள்கையில் தடம்புரண்டு போய் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பவர்கள். ஒரு நோட்டிசை வைத்து படம் காட்டுகிறார்கள்.அது சம்மந்தமாக நாம் கேள்வி கேட்கும் போது நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தர்கா கூடாது என்று பிரச்சாரம் செய்தவர்கள் என்றும் அப்போது நாம் பிறந்து கூட இருக்க மாட்டோம் என்று சொன்னார்கள்
இதற்கு பதிலடி நாம் கொடுத்த பின் ,அனேகமா நீங்கள் பிறந்து இருக்க மாட்டீர்கள் என்று எச்சரிக்கையுடன் தான் கூறினோம் அதை நீங்கள் கவனிக்க வில்லை என்று வார்த்தை விளையாட்டு விளையாடினார்கள்.சத்தியத்தை சொல்ல வயது முக்கியம் இல்லை என்பதை கூட மறந்து விட்டார்கள் .ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது .பழம் பெருமை பேசி ஆக போவது ஒன்றும் இல்லை .அன்று செய்த பிரச்சாரம் இன்று ஏன் செய்யவில்லை என்று நாம் கேட்க .அதற்கு மீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு அவர்களின் அமைப்பு ஆரம்பிக்க பட்ட வருடத்தை சொல்லிவிட்டு அதன் பின் கடற்கரை தெருவில் (கவனிக்கவும் கடற்கரை தெருவில் அவர்கள் அமைப்பில் இல்லை )வரதட்சணை மாநாடு நடத்தினோம் என்று மீண்டும் பழம்கதைகளை பட்டியலிட்டார்கள் .



  ஆதாரம் கேட்டு பழகிய நாம் மீண்டும் ஆதாரம் கேட்போம் அப்போது எச்சரிக்கையாக கடல்கரைதெருவில் என்று தான் சொன்னோம் நீங்கள் கவனிக்கவில்லை என்று சொல்வார்கள்.ஒரு முஸ்லீம் இரண்டு தடவை குட்டுப் படமாட்டான் 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்(.புகாரி 6133)

அவர்கள் அமைப்பின் விதை 1979 மதினா பல்கலை கழகத்தில் பெறப்பட்டது என்று சொல்லி இருக்கிறார்கள் .மாஷாஅல்லாஹ்.அதன் பின் அந்த விதையில் ஒட்டு செய்ய பட்ட அணைத்து தவ்ஹீத் ஜமாத்தின் விதையின் வீரியம் சேர்ந்த பிறகு நடத்த பட்ட மார்க்க நிகழ்ச்சிகள்  நமக்கு தெரியும்
அந்த வீரிய விதை பிரிந்த பின் நடந்தவையும்(மதினா நகரின் பேரிச்சை மரம் போன்று ) நமக்கு தெரியும் நாமும் அதிரை வாசி

 இந்த வரதட்சணை ஒழிப்பு மாநாட்டை எங்கள் சொந்த அமைப்பு (அமைப்பு கூடாது , ஆனா நாங்க ஆரம்பித்தால் கூடும், நாங்க தலைவரா இருந்தா ரொம்ப கூடும்) தான் நடத்தியது என்பது போன்று(மேலோட்டமாக பார்த்தால் ) ஒரு பெரிய கப்சாவை விட்டுள்ளார்கள்

வரதட்சணை மாநாட்டை நாங்கள் தான் நடத்தினோம் என்பவர்கள் வரதட்சணை திருமணத்தை புறக்கணித்து வாழ்ந்தால் மக்கள் இவர்களை நம்புவார்கள்.

வரதட்சணை மாநாட்டை யார் நடத்தினார்கள், யார் நடத்துவார்கள், யார் இன்றும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.



வெள்ளி, 4 ஜனவரி, 2013

தவ்ஹீத் தலைமை அலுவலக ஜும்மா 04.01.13(வீடியோ )

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலக ஜும்மா உரை
உரை :சகோ செய்யது இப்ராஹிம்
டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன ?
மதுரை ஆதினம் கூறிய கருத்து தவறா ?